கிழக்கே வங்காள விரிகுடாவின் அற்புதக் கடற்கரையினாலும் மேற்கே கரைவாகுப் பசுமையினாலும் வடக்கே கருணையுள்ளங்கொண்ட கல்முனைக்குடியினாலும் தெற்கே மானங்காத்த மாளிகைக்காட்டினாலும் அலங்கரிக்கப்பட்டுக் காணப்படும் சாணக்கியம் கொண்ட எமது மண் இந்த சாய்ந்தமருது மண்....இதன் சமூக, சமய, கல்வி, கலாச்சார, அரசியல், மற்றும் இதர விடயங்கள் இவ்விணைவலையமைப்பின் ஊடாக ஆராயப்படும்...